செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று அவர்களால் திட்டமிடப்பட்டது. குறித்த நடைபவனியானது உலக சமாதான தினத்தை முன்னிட்டு 20ம் திகதி அன்றையதினம் காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பதிவாகியுள்ளது. மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து ...
ஏன் அவர்கள் மௌனம் காத்தார்கள் என – கி.மா.சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடும் கண்டனம் (கனகராசா சரவணன்) கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை க்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் ...