பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 15ம் திகதி அன்று (15-12-2025) மதியம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் ...
தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆயுதம் ஏந்தாத போராளிகளுள், ஆயுதங்களுக்குச் சமமான அரசியல் வலிமையைக் கொண்ட ஒரே ஆளுமை எனச் சொல்வதானால், அது கலாநிதி அன்ரன் பாலசிங்கம் என்பதில் ஐயமில்லை. அவர் ஒரு தனிநபர் அல்ல; ஒரு அரசியல் குரல், ஒரு தேசிய சிந்தனை, ஒரு அங்கீகரிக்கப்படாத ...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின் ஒரு மாத காலத்துக்கும் மேலாக உணர்விழந்த நிலையில் இருக்கும் தனது சகோதரனுக்கு நீதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சில நாட்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர் ‘கீழே ...