யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ஹரிணி அமர சூரிய வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் வடக்கு அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் ...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. இது குறித்து ஆலய தரப்பினர் ஏன் மௌனம் காக்கின்றனர் என மக்கள் கேள்வி ...
இலங்கையைத் தாயகமாகக் கொண்டு. தற்போது உலகின் பல நாடுகளிலும் வர்த்தகத் துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் வர்த்தகர்களின் கூட்டுச் சம்மேளனமான Global Federation of Sri Lankan Business Councils என்னும் சர்வதேச வர்த்தகர்கள் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்து. இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ...