அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது. போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக் கொண்டார். அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் ...
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 9ம் திகதி புதன்கிழமை ...
”குறு நில மன்னர்கள் தமது நிலத்தில் தமிழரசுக்கு விசுவாசமாக போரிட்டு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து துரோகிகள்,எதிரிகளை கிட்டவும் நெருங்க விடாது மகாராஜா, மாமன்னரின் மானம் காத்து தனி ஆட்சியமைத்த நிலையில்,மகாராஜாவினதும் மாமன்னரினதும் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களில்ஆட்சியமைக்க மகாராஜாவும் மாமன்னரும் துரோகிகள்,எதிரிகளின காலடியில் மண்டியிட்டமையும் முக்கிய சபைகளை பறிகொடுத்தமையும் மாமன்னர் தனது ...