மன்னார் நிருபர் (05-07-2025) வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 22 வருடங்களாக பாதிக்கப்பட்ட மன்னரைச் சேர்ந்த ஆசிரியர் எச்.எம். தஸ்லீம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வை பெற்றுத்தர கோரி பிரதமருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, எச்.எம். தஸ்லீம்ஆகிய நான் ...
✍🏼 எழுதியவர்: ஈழத்து நிலவன் தாழ்விலிருந்து எழுச்சிக்கு 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் சாகசங்களுக்கும் சோதனைகளுக்கும் இடையே சுழலும்போது, இந்திய பெருங்கடலின் நடுவே அமைந்த சிறிய தீவிலொன்று — இலங்கை — அதன் வரலாற்றின் மிகக் கொடூரமான அதிகாரத்தை எழுதத் தொடங்கியது. அங்கு வாழும் தமிழர் எனப்படும் ஒரு ...
அண்மையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சர்வதேசம் காப்பாற்ற முடியாது போனமையால் தான் இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக சாடியுள்ளார். வேடிக்கையான ஒரு மடைமாற்றுக் கதையை சிங்கள மக்களுக்கு கட்டவிழ்த்து ...