வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரினுடைய கடமை என்பதை நாங்கள் கருதுகிறோம்.எனவே இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் ...
பு.கஜிந்தன் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் 2ம் திக தி அன்றையதினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ...
-இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை முன்னெடுக்க கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-07-2025) மன்னார் நகர சபையினால் கடந்த காலங்களில் பண்டிகை காலத்தையொட்டி வியாபார நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு,குறித்த விடையம் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ...