ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதும் ஒருபுறம் தமிழ் மக்கள் பெட்ரோல் வரிசையில் நின்றார்கள். இன்னொருபுறம் சமூகவலைத்தளங்களில் இரண்டு நாடுகளில் ஒன்றை எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துக்களை முன் வைத்தார்கள். தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகவே காணப்பட்டார்கள். அதற்கு பிரதான காரணம் காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புதான். இந்த ...
விக்டோரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற T20 Bash மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் திங்கட்கிழமை 23ம் திகதி அன்றையதினம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விக்டோரியன் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமான ச.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இன்றைய ...
மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 23ம் திகதி அன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. “சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் ...