பு.கஜிந்தன் யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று செவ்வாய்க்கிழமை 24ம்திகதி அன்றையதினம் உயிரிழந்தது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் ...
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் செவ்வாய்க்கிழமை 24ம் திகதி அன்றையதினம் சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது. குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட ...
தமிழ்த் தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட எமது தமிழ்த் தேசியத்திற்குள்ளேயே இருக்கவுள்ளோர் யார் என்ற கேள்வியே முக்கியமானது என்று உறுதிபடத் தெரிவித்தார் சமூகச் செயற்பாட்டாளரும் மக்கள் பணியாளரும் பேச்சாளருமான திரு ஆறு திருமுருகன்! தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை 24ம் ...