(கனகராசா சரவணன்) காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமாக வடிகான் கொங்கிறீற் மூடியை திருடச் சென்றதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகரசபை சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவர் உட்பட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 23ம்திகதி அன்று புதன்கிழமை இரண்டு இலச்சம் ரூபா பெறுமதியான தலா இரண்டுபேர் கொண்ட ஆட்பிணையில் ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு 23ம் திகதி அன்று புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகள் காணப்பட்டன. காணி ...
– பல்வேறு தரப்பினரும் விசனம்! தமிழர்களின் கறைபடிந்த நாளில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் குத்தாட்டம் போட்டு நடனமாடியதால் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான இன்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் ...