– யாழ். வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டு! ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கும் விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் பாராமுகமாக செயற்பாட்டு வருகின்றமையே காரணம் என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டியுள்ளது. ...
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் 1ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமையன்று செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி ...
பு.கஜிந்தன் பொன்னாலை அன்னதான பிரபு ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய குரு சுவாமியின் கௌரவிப்பு விழாவானது யூன் 1ம் திகத அன்றையதினம் பொன்னாலையில் நடைபெற்றது. குரு சுவாமியான சைவத்திரு ப.தனீஸ்வர சுவாமிக்கு “ஞானச்சுடர்” பட்டம் வழங்கியதையிட்டு இந்த கௌரவிப்பு நிகழ்வானது நடைபெற்றது. இதன்போது குரு சுவாமிக்கு பொன்னாடைகள் போர்த்து, ...