நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துய்மிப்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை ஆழமற்ற கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன. பிரதேச சபையின் நேரடி ...
திஸ்ஸ விகாரை விவகாரம் ஒரு காணிப்பிரச்சினை மட்டுமல்ல. சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும். வருஷம் பிறந்த மூன்றாம் நாள் யாழ்ப்பாணத்தில் “நோ லிமிட்” திறக்கப்பட்டது. அன்றைக்கு ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓவியத்துறை பட்டதாரி ஆசிரியரான கீர்த்திகா பாபு அவர்களோடு ஒரு சந்திப்பு யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் “எனது போராட்டங்களே எனக்கு முதல் ஆசான்கள். குறைந்த வசதிகளுடன் வளர்ந்தமை, சாதாரணமானவற்றிலும் அழகைக் காணவும், சவால்களைக் கண்டு அஞ்சாமல் இருக்கவும் எனக்குக் கற்றுத்தந்தஐவு,. இன்று நான் வரையும் ஒவ்வொரு தூரிகை ...