தற்போது நிகழ்ந்து வரும் போரில் ஈழத்தமிழர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.ஈழத்தமிழர்கள் இதில் எடுக்கக்கூடிய நிலைப்பாடு யுத்தத்தின் போக்கை மாற்றப் போவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், தமிழர்கள் நிலைப்பாடு ஒன்றை எடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஒரு பகுதியினர் கேட்கின்றார்கள். ஆனால் சுயமான அரசு ஒன்று இல்லாதவர்களாக நீதிக்காகப் ...
ஈ.பி.டி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு (கனகராசா சரவணன்) கடந்த காலத்தில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிராக குரல்கொடுத்து ஊடக சுதந்திரம் இருக்கின்றது ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரமுடியாது ஊடக ...
பு.கஜிந்தன் 16ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் கடன் தொல்லை காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். பட்டினசபை வீதி, சங்கானை என்ற முகவரியைச் சேர்ந்த தியாகராஜா கிந்துஜன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் சுருக்கிட்டு தூக்கில் தொங்கி ...