(13/12/2024) யார் எந்தப் பதவியில் இருந்தாலும் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எவ்வகையிலும் சீர்குலைக்க இடமளிக்கமாட்டோம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரச ஊடகப் பிரதானிகளுடன் 13ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போதே ...
(13-12-2024) தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் 12ம் திகதி வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300 ...
Sri Lanka Police continue to harass Tamils who organized ‘Maaveerar Naal’ Tamil man questioned by Police about funds and support for ‘Maaveer Day’ event Earlier it was the photograph of Prabhakaran, now it is about ...