வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண விவசாயப்பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம ...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்துன் வற்றாப்பளை, முள்ளியவளை, கேப்பாப்பிலவு, ஐயனார் குடியிருப்பு, ரெட்பானா, விஸ்வமடு ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 165 குடும்பங்களுக்கு ரூபா 495,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வற்றாப்பளையில் வைத்து 11ம் திகதி புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் மருத்துவர் அர்ஜுனா தமிழரசியலின் சீரழிவைக் காட்டும் ஒரு கார்ட்டூன் போல ஆகிவிட்டார். கடந்த திங்கட்கிழமை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தியோடு வாக்குவாதப்பட்டிருக்கிறார். சத்தியமூர்த்திக்கு எதிராகவும் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எதிராகவும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தனியாக ஆராய வேண்டும். ...