தையிட்டி விகாரை சட்டவிரோதமானது என்று ஒரு தீர்மானத்தை வலிகாமம் வடக்கு பிரதேச சபை அண்மையில் எடுத்திருந்தது. அது சட்டவிரோதமான ஒரு விகாரை என்பதனை மூன்று மொழிகளிலும் எழுதி அங்கே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த விகாரையின் அதிபதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பதவி உயர்வு ஒன்று ...
பு.கஜிந்தன் வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே, அதிகாரிகளே அந்த மக்களைத் தேடிச் சென்று விவரங்களைச் சேகரிக்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அத்துடன், பொதுமக்கள் தமது விவசாயம் மற்றும் ...
பு.கஜிந்தன் மக்கள் உயிருக்குப் போராடும் இடர் வேளையில் எரிபொருள் மற்றும் நிதியைக் காரணம் காட்டி பணிகளைத் தாமதப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும், சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் ஊடாக சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை ஒருபோதும் சட்டபூர்வமாக்கிவிட முடியாது என்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி ...