டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர், அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான’ (Rebuilding Sri Lanka Fund) நிதியம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்தியில், அமைச்சர்கள், திறைசேரி அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களினால் முன்வைக்கப்படும் முரண்பாடான கருத்துக்கள் காரணமாக, பில்லியன் கணக்கான ...
-பொலிஸார் தலையீடு- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-06-2026) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் 11ம் திகதி அன்று வியாழக்கிழமை (11) காலை 10 மணியளவில் மன்னார் ...
– யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி ” வடக்கு மாகாண ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ் நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சேவையின் தேவை என ...