”தமிழரசுக்கட்சியின் சர்வாதிகாரத்தின் கீழ் தொடர்ந்தும் இருக்க முடியாதெனக்கூறி தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைத்து வெளியேறி,ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக்கு எதிராக பொது வேட்பாளரை ஆதரித்தும் பாராளுமன்றத்தேர்தலில் தனித்தும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் சபைகளில் ஆட்சியமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு வைத்தும் நேரத்திற்கேற்ப கொள்கை மாறிய ஜனநாயகத் தமிழ் தேசிய ...
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார் இலங்கையில் இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய ரண களத்துக்கு மத்தியிலும் வடக்கிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் மீள் இணைவு ஒன்று ”வரும் ஆனால் வராது” என்ற நிலையிலுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை இலக்கு வைத்து இடம்பெற்றுள்ளது. இலங்கையின் அரசியலில் தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் ...
பு.கஜிந்தன் கிளிநொச்சியில் ப மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று (21.12.2025) சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். அன்று காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் ...