பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் தாயார் பாடங்களைப் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் கவிசனா (வயது 15) என்ற மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தாயார் அந்த மாணவியை பாடங்களை படிக்குமாறு தினமும் ...
– ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் விரைவில் சந்திப்பு! பு.கஜிந்தன் தற்பொது சென்னைக்குப் பயணித்துள்ள கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலினை தலைமைச் செயலகத்தில் 18ம் திகதி அன்று வியாழக்கிழமை (18.12.2025) சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ...
”இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வித்தகுதி அவசியமா இல்லையா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில் இலங்கை அரசியல்வாதிகளில் கல்வி அறிவு உள்ளவரும் இல்லாதவரும் ஒன்றுதான் என்பதனை நிரூபிக்கும் விடயமே இந்த ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை கோரிக்கை” —கே.பாலா இலங்கையில் எந்தவொரு அடிப்படைத் தகுதியும் தேவைப்படாத ஒரு தொழில் ...