பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அந்நாட்டுக்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் ...
மொராக்கோ நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், வெள்ளம் போன்ற பருவநிலை மாற்ற தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் தலைநகர் ரபத் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் எதிரொலியாக, நகரின் பல பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. ...
வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் அபல்கோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 7 பேர் பயணித்தனர். இந்நிலையில், மெக்சிகோ சிட்டியின் டொலுகா விமான நிலையம் அருகே பறந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சான் மெடிகோ அடென்கோ பகுதியில் ...