நேபாள பெருவெள்ளத்தால் ரூ.24,187 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளத்தில், குறைந்தது 387.5 பில்லியன் நேபாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ...
இமயமலை பிராந்தியத்தில் மீண்டும் பனிப்பாறை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பென சீன நிபுணர் கூறினார். நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த 26-ந்தேதி இமயமலையில் 2 மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மிகப்பெரும் சேதம் விளைந்துள்ளது. இதுபோன்ற பேரழிவுகள் வருங்காலத்திலும் தொடரும் என சீன காலநிலை வல்லுனர் ஒருவர் ...
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு தடை விதிப்போமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய பிரதமர் மோடி- ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டையொட்டி, கிர்கிஸ்தானில் கடந்த 31-ந் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ...