உக்ரைன் – ரஷியா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையேயான போரால் பெரும் அளவு உயிரிழப்புகளும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ...
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள வான்கெட்டி கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி, டோயா கார்டிங்லி(வயது 24) என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணயில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ்வீந்தர் சிங்(வயது 41) ...
உலகம் முழுவதும் சமூக ஊடகங்களை அனைத்து தரப்பு மக்களும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகத்தை குழந்தைகளும் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உடல்நலம், மன நலம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனிடையே, ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்ட சிறுவர், சிறுமியர் பேஸ்புக், ...