அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையின் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசினார். “பாரத மக்களிடமிருந்து நமஸ்காரம்” என்ற வணக்கத்துடன் அவர் தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: ...
அசாமின் உடல்குரி பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 10.37 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.29 டிகிரி கிழக்கு ...
ஒன்றரை ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பணய கைதிகள் விடுவிப்பில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில், போரானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கான பாலஸ்தீனிய தூதர் அப்துல்லா அபு ஷாவேஷ் செய்தியாளர்களிடம் ...