அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், டிரம்ப்பின் எச்சரிக்கையை இந்தியா நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் இந்தியாவில் ...
ஆசியாவில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் வலிமையான புயல்களில் ஒன்றாக ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தைவான் மற்றும் பிலிப்பைன்சில் பேரழிவை ஏற்படுத்தி சென்றது. தைவானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலைகள் முழுவதும் சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. தைவானில் 17 பேர் பலியாகி ...
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியில் இருந்து விலகி இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு பொதுத் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொள்வதற்கான அமெரிக்கா ...