ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி மூவர், தமிழிசை மூவர் என்று அழைக்கப்படும் சீர்காழி “முத்துத் தாண்டவர் ( 1525-1600), “தில்லையாடி “அருணாச்சலக் கவிராயர் (1711-1779), “தில்லைவிடங்கன்” மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) ஆகியோரின் திருவுருவப் படம் கடந்த 1.5.2025, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் 16ஆம் தளத்தில் ...
ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 4.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த ...
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. ஓராண்டுக்கு மேலாக ...