ரஷியா-உக்ரைன் இடையே 3-வது ஆண்டாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு மத்தியில் ரஷியா தனது டிரோன் வீச்சு தாக்குதல்களை அதிகரித்ததால், கடந்த வாரத்தில் 30 உக்ரேனியர்கள் இறந்துள்ளனர் மற்றும் 163 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதினை ...
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 7ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி ...
இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியை சேர்ந்தவர் பெத் மார்ட்டின்(வயது 28). இவரது கணவர் லூக் மார்ட்டின். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். இஸ்தான்புல் நகரில் தரையிறங்கி நில மணி நேரங்களிலேயே பெத் மார்ட்டினுக்கு உடல்நல ...