நைஜீரியா நாட்டின் குவாரா மற்றும் கத்சீனா மாகாணங்களில் சமீபத்தில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் ஒன்று பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு, போப் லியோ வருத்தம் ...
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷிகெரு இஷிபா. ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த இவருடைய கட்சியினர் ஊழல் புகாரில் தொடர்ந்து சிக்கினர். இதனால் நாடாளுமன்றத்தில் இவருடைய கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதன் நீட்சியாக கடந்த அக்டோபர் மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து லிபரல் ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லோரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லோரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லோரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே ...