“இலங்கையில் ஆயுதப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்துவதற்கு இணையுமாறு கனடிய அரசின் சார்பாக நான் கனடிய பிரஜைகளுக்கு பகிரங்க அழைப்பை விடுக்கின்றேன்”- பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடடோ “இலங்கையில் கால் நூற்றாண்டு காலம் நீடித்த ஆயுதப் போர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்டவற்றில் பல பத்தாயிரம் ...
தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் ...
கடந்த சனிக்கிழமை 11.05.2024 அன்று மொன்றியல் நகரில் இயங்கும் கல்விச்சாலையான ஆத்மஜோதி வகுப்பரங்கில், நூற்றுக் கணக்கானஇலக்கிய ஆர்வலர்கள் மத்தியில், ‘வியன்களம்’ போர்க்காலக் கவிதைத் தொகுப்பு நூல் மிகவும் சிறப்பாக அறிமுகமாகி, வருகை தந்தவர்கள் கரங்களில் அலங்கரிக்கப்பட்டது. ஆத்மஜோதி ஆன்மீகக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பாளர்களில் ஒருவராகிய . உதயகுமார் ...