ஸ்காபுறோவில் நடைபெற்ற பொதுமக்கள்-ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி. தனது தன்னிலை விளக்கத்தில் தெரிவிப்பு ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டுமென்று நான் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறேன். வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம் என்று தொடர்ந்து ...
கனடாவில் ‘உதயன் சர்வதேச விருது விழா- 2024 வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விருதுகளைப் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று விருதாளர்கள். 1. திருவள்ளுவர் சேதுராமன்- தமிழ்நாடு ‘கவிஞர். எழுத்தாளர்., உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நீண்ட கால செயற்பாட்டாளர்கள் ‘உதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது- தமிழ்நாடு 2. டத்தோ நாகராஜ்- Malaysia ...
ஈழத்தமிழர்களுக்கு பெருமைமிகு அறிமுகமாய் கனடா வாழ் ஈழத்துக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் தமிழகத்தில் வரவேற்புக்களைப் பெற்று திரையிடப்பட்டுள்ள Finder திரைப்படம் தற்போது இரண்டாவது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. தென்னிந்தியாவில் கனடா ‘ஆரபி படைப்பகம்’ சார்பில் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகி தற்போது தமிழ் நாட்டின் திரையரங்குகளில் ...