குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. கனடாவின் பல பாகங்களில் ...
தமது நிறுவனத்தின் பணியாளர்கள், சக உதவி ஆசிரியர்கள் மற்றும் நிறுவன இயக்குனர்கள் சகிதம் புத்தாண்டைக் கொண்டாடிய பின்னர் அன்றைய தினத்தன்று தனது அலுவலகப் பணி மேசையிலிருந்து கனடா ‘தேசம்’ மூதலாவது இதழை விருப்புடன் விரித்து வாசிக்கும் வீரகேசரி பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. நன்றி.
சிறப்புரை வி.தேவராஜ் கனடாவில் கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிவரும் “தேடகம்” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற “மலையகப் பெண்களின் கதைகள்”; என்ற நூலின் வெளியீட்டு விழா 14-04-2024 அன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையகப் பெண்களின் கதைகள் மேற்படி விழாவில் எழுத்தாளர்கள் அன்பு, யாழினி, ...