Tamil Rights Group தனது சமீபத்திய சாதனைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. நுணுக்கமான மூலோபாய வாதங்கள் மற்றும் சட்ட முன்முயற்சிகள் மூலம், ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் தனது பணியை நிறைவேற்றுவதில் TRG குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ் உரிமைக் ...
கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள அவுஸ்த்திரேலியா வாழ் எழுத்தாளர் வேலு பாரி அவர்களின் ‘மெளனத்தீவு’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இந்த வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்
குரு அரவிந்தன் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது. “வளரும் பயிரை ...