ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 55 வது அமர்வில் கனடா தமிழர் உரிமைக் குழுவின் சார்பில் பங்குபற்றிய கல்பனா நாகேந்திரா கடந்த வாரம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 55 வது அமர்வில் கனடா தமிழர் உரிமைக் குழுவின் சார்பில் பங்குபற்றிய கல்பனா நாகேந்திரா ...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ‘ஈற்றோபிக்கோ நகரில் சிறப்பாக இயங்கிவரும்’ கிராமத்து வதனம்’ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘சர்வதேச மகளிர் தினம்-2024 கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மதியத்திற்குச் சற்று பின்னர் ஆரம்பமாகி மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவி திருமதி கமலவதனா சுந்தா தனது சக அங்கத்தவர்களுடன் இணைந்து மேற்படி ...
ஒன்ராறியோவில் $1.3 பில்லியன் டாலர்களை புதிய பாடசாலைகளைக் கட்டுவதற்கும் உள்ளவற்றை விரிவுபடுத்துவதற்கும் செலவிடவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் கூறியுள்ளார் (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) ஒன்ராறியோ மாகணத்தில் $1.3 பில்லியன் டாலர்களை புதிய பாடசாலைகளைக் கட்டுவதற்கும் உள்ளவற்றை விரிவுபடுத்துவதற்கும் செலவிடவுள்ளது என்கிறார் மாகாண கல்வி அமைச்சர் 27,093 புதிய ...