பிரிவேக்கக் குறிப்புகள் இவை. முதலாம் தலைமுறைப் புலம்பெயரி ஒருவரின் பிரிவேக்கக் குறிப்புகள்( nostalgia). புலம்பெயரும் போது, தான் விட்டுப் பிரிந்த ஊரின் அதே நினைவுகளோடு முதலாம் தலைமுறைப் புலம் பெயரியான வீணை மைந்தன் நாடு திரும்புகிறார். வடக்கின் மிகப்பெரிய படைத்தளம் ஒன்றின் சிறு பகுதியாக்கப்பட்டு, சிதைந்து போய்க் கிடக்கின்றது ...
கனடா-தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024 பேரன்புமிக்க பெரியோர்களே! தொல்காப்பியம், இன்று எமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கண, இலக்கியங்களுள் மிகத் தொன்மையானது. தொல்காப்பியத்திற்கு முன்னமேயே பல இலக்கண இலக்கியங்கள் இருந்து. காலத்தால் ...
கலாரசிகன் கவிநாயகர் என மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் நுணாவிலில் பிறந்து, குரும்பசிட்டியில் தனது துணையை வரித்துக்கொண்டு வாழ்ந்தவர். சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றப் பிறந்தவராகவே தன்னை வாழ்நாளில் ஆக்கிக்கொண்டு வாழ்ந்து காட்டியவர். அருள்மாமணி என சாந்தலிங்கம் அடிகளாரால் சிறப்புப் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டவர் கவிஞர். தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் ...