“எமது அமைச்சரவை சகாவான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ‘ஒரு துணிச்சல் மிக்க’ அரசியல் தலைவர்” என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிற்றா ஆனந்த் புகழாரம் -கடந்த 28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் ...
ஜேர்மனியில் நடைபெற்ற இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாடும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவில் எழுச்சி உரையாற்றிய இயக்கத்தின் அகில செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் ஜேர்மனியிலிருந்து எமது செய்தியாளர் சுந்தரேசன் “நீண்ட காலமாக எமது மண்ணில் இடம்பெற்ற போர் மற்றும் இன அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அரச ...
அக்டோபர் 27 முதல், லேக்சோர் கிழக்கு தொடரி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமான நேரங்களில் ஆறு புதிய தொடரிகளை இயக்கவுள்ளோம். இது, ஸ்காபரோ வாழ் மக்களுக்கு நாளாந்தாம் விரைவானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவையை வழங்கும். அதிகூடிய போக்குவரத்து நெரிசல் நேரங்களில் இப்போதுள்ள 15 நிமிடங்களுக்கு ஒருமுறையான சேவை, 10 ...