அனைத்துலக தமிழர் பேரவை கனடா – ஸ்காபுறோவில் நடத்திய 3 நாள் ‘ சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கு’ சிறப்பாக இடம்பெற்றது கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை, 11ம் திகதி சனிக்கிழமை மற்றும் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்கள், கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக தமிழர் ...
கடந்த ஞாயிற்றுக்கிழமை 12-10-20205 அன்று கனடா அன்புநெறி சமூக நலத்திட்ட மையத்தின் சார்பில் மொன்றியலில் நடைபெற்ற “நாதசங்கமம்” எனும் இசை நிகழ்ச்சி இசை அன்பர்களை மயக்கியதாக இருந்த்து. எமது தாய் மண்ணாம் ஈழத்திலிருந்து வந்திருந்த புகழ்பெற்ற வீணை கலைஞர் என். எஸ். வாகீசன் அவர்கள் அருமையான வீணை கச்சேரியை ...
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா நடாத்திய மாவிலி வசந்தம் 2025 கலைவிழா நிகழ்வும், நூல் வெளியீடும் Oct 11, 2025 அன்று 22 Esana Park Drive, Markham இல் அமைந்துள்ள Peoples Theatre for the Performing Arts உள்ளக கலையரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ...