புதிய ஜனாதிபதியின் அரச பயங்கரவாதம் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது (கொழும்பு காலி முகத்திடலிலிருந்து கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி பிரகாஸ்) கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை நாம் கொழும்பு காலி முகத்திடலில் நிற்கின்றோம். கனடா உதயன் ஆசிரிய பீடத்தினரோடு நானும் அங்கு நிற்கின்றேன். கொழும்பில் உதயன் பிரதம ...
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வவுனியா கோவில் குளம் கிராமத்தில் இடம் பெற்றது. -மாணவர்களுக்கு சூழல் அறிவு மற்றும் சூழல் விழிர்ப்புணர் வை ஏற்படுத்தி மாணவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும்,அவர்களுடைய ...
தற்போது தமிழ் நாட்டிற்குச் சென்று அங்கு தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பெற்ற கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்ட கனடா வாழ் சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்களின் தமிழ் மொழி கற்பித்தல் சார்ந்த பணிகளை பாராட்டியுள்ளார் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள். சென்னையில் உள்ள அமைச்சரின் ...