வெவ்வேறான பல விடங்களைப் பேசும் இந்த மூன்று நூல்களையும் நிதானமாகவும் நேர்மையாகவும் சிந்தித்து எமக்காக படைத்துள்ளார் திருமதி யோகநாயதி நடராஜா : அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களின் புகழாரம்! நாம் அனைவரும் இணைந்து எமது தமிழ் மொழியையும் தமிழர் மரபுகளையும் கலையையும் இலக்கியத்தை இந்த மண்ணில் தக்க வைக்கும் ...
மார்க்கம் நகரசபை இடைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஆரணி முருகானந்தன் தெரிவிப்பு! ரொறன்ரொவிலிருந்து லோகன் லோகேந்திரலிங்கம் “மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்திற்கு இதற்கு முன்பு அங்கத்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பெற்று பணியாற்றிய லோகன் கணபதி அவர்கள் மற்றும் காலிட் உஸ்மான் அவர்கள் ஆகியோர் எனக்கு ஆதரவு வழங்குவதை பலமாகவும் கருதுகின்றேன். அத்தடன் ...
தற்போது கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களை செயலாளர் நாயகமாகவும் கொண்டு கனடாவைத் தலைமையகமாகவும் பிரதான செயற்பாட்டு தேசமாகசுவும் இயங்கிவரும் `உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்` ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை ...