மேலும் வெவ்வேறு வயதுகளை உடைய 6 குழந்தைகள் படுகாயம்!. வாகனத்தைச் செலுத்திய 70வயதுடைய ஆண் ஒருவர் கைது!. கனடாவில் ரொறன்ரோ பெரும்பாகத்தின் எல்லையில் அமைந்துள்ள ரிச்மண்டஹில் நகரில் 10ம் திகதி புதன்கிழமை மதியம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் நிலத்தை தொட்டு நின்ற கண்ணாடி ஜன்னல் வழியாக வாகனம் பாய்ந்து ...
5.5 பில்லியன் டொலர்களுக்கான முதல் புதிய மூன்று நிலக்கீழ்த் தொடரி வழித்தட நிறுத்தங்களுக்கான விரிவாக்கத் திட்டத்தின்படி ஒன்ராறியோ அரசு அதிகாரப்பூர்வமாக ஸ்காபரோ மத்திய நிலையக் கட்டுமானத்தினைத் தொடங்கியுள்ளது, இத்திட்டம் முடிவடைந்தவுடன், வழித்தடம் 2ஆனது 7.8 கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டு 105,000 இற்கும் மேற்பட்ட அன்றாட பாவனையாளர்கள் பயன்பெறுவதுடன், 38,000 பயணிகள் ...
மார்க்கம் நகரசபை இடைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஆரணி முருகானந்தன் தெரிவிப்பு! “மேற்படி வட்டாரத்தின் முன்னாள் அங்கத்தவர்கள் பலர் எனக்கு ஆதரவு வழங்குவதை பலமாகக் கருதுகின்றேன்” எனவும் அறிவிப்பு! ரொறன்ரொவிலிருந்து லோகன் லோகேந்திரலிங்கம் “மிக விரைவில் நடைபெறவுள்ள எமது மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத் தேர்தலை ...