கனடாவில் நீண்டட காலமாக நேர்த்தியாக இயங்கிவரும் கனடா தமிழ்க் கவிஞர் கழகம் சிறப்புற நடத்திய ‘விருது விழா-2025- 19-07-2025 அன்று சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கழகத்தின் தலைவர் பாவலர் கணபதிப்பிள்ளை குமரகுரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை கவிஞரும் எழுத்தாளரும் பொறியியலலாளருமான அகணி சுரேஸ் ...
பத்திரிகையாளர் சந்திப்பிற்கான அழைப்பு..! தலைப்பு: செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு – தகவல்கள் வெளியீடுமற்றும் நீதிகோரும் பொதுக்கூட்டம். மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களே, கனடாவின் Ontario மாநிலத்தின் Toronto பகுதியில், “செம்மணி எழுச்சி – அணையா தீபம்” என்ற தலைப்பில் ஒரு மாபெரும் கண்டனப்போராட்டம் நடத்தப்பட இருக்கின்றது. ...
– அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவிப்பு இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று அறுவைசிகிச்சைகள் உள்ளிட்ட எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்கான அணுகலை மேம்படுத்த, ஒன்ராறியோ அரசு 125 மில்லியன் டொலர் முதலீட்டை சமூக அறுவைசிகிச்சை மற்றும் கண்டறிதல் மையங்கள் வழியாக மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 20,000 அறுவைசிகிச்சைகள் ...