கனடாவின் ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள ‘ ‘ வளாகத்தில் தனது முக்கியமான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி உற்சாகத்துடன் அறிவிப்பு “கனடாவைப் பொறுத்தளவில் எமது புதிய ஆட்சிக் காலம் என்பது தேசத்தின் புதிய நூற்றாண்டாக எதிர்காலத்தில் பார்க்கப்பெறும். எமது புதிய ஆட்சியில் கனடாவின் இராணுவக் கட்டமைப்பில் ...
இம்மாதம் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோவில் நடைபெற்ற ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழாவில் சேகரிக்கப்பட்ட நிதி கனடா ஈழநாடு பத்திரிகை வாசகர்கள் சார்பில் இலங்கைப் பணப் பெறுமதி 25 லட்சம் ருபா (11,415.55 கனடிய டொலர்கள்) வேர்களைத் தேடுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஈழத்தில் இருந்து ...
கனடா அரசாங்கம் கனடியர்களுக்கான வம்சாவளி குடியுரிமைச் சட்டத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது கனடிய குடியுரிமை என்பது கனடியராக இருப்பதில் உள்ள அர்த்தத்தை இதயசுத்தியோடு புரிந்து கொள்வதில் தங்கியுள்ளது, இது ஒரு பன்முகத்தன்மையை, உள்ளடக்கிய மற்றும் ஜனநாயக தேசத்துடன் இணைந்திருப்பதற்கான உணர்வையும் தொடர்பையும் வழங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ...