அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்! இலங்கையின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு (PTA) மாற்றீடாகக் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டு நீதியமைச்சரால் வெளியிடப்பட்ட சட்ட மூலமானது, முதற்பார்வையில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் (2018, 2023) முன்மொழியப்பட்ட சிக்கல் பொருந்திய பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமூலங்களின் பரந்த எண்ணக்கருவியல் சாயைகளையே ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (05-02-2026) 100 வருடம் பழமை வாய்ந்த புத்தளம் மன்னார் பாதையை திறந்து மக்களுக்கு இலகுபடுத்தி கொடுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் அரசுக்கு பாராளுமன்றில் வேண்டுகோளினை முன்வைத்தார். பாராளுமன்றத்தில் 5ம் திகதி வியாழக்கிழமை அன்று உரையாற்றும் ...
சமூக செயற்பாட்டாளர் நாகையா ரதி கண்டனம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் கொட்டகை அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை என்பது நாங்கள் படிப்பு அறிவு இல்லாத தாழ்த்தப்பட்ட சாதியினர் என எங்களை அடக்கி சுதந்திரமாக வாழ விடாது செய்யும் அதிகாரிகளின் செயலினால் ...