பு.கஜிந்தன் வீதியில் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் 21ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் ...
”நாடும் மக்களும் அநுரவோடு” என்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கோஷம் தற்போது தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும் நிதர்சனமாகி வருகின்றது ஜனாதிபதி அநுரகுமாரவுடனான தமிழ் மக்களின் நெருக்கம் தனிப்பட்ட ஈர்ப்பு அல்ல. இது ஒரு அரசியல் மாற்றம். அநுரகுமார அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்,பௌத்த, ...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் லேக் கார்ஜெல்லிகோ நகரில் மர்ம நபர் ஒருவர் பெரிய துப்பாக்கியை வைத்து கொண்டு பிற்பகலில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது அந்நபர், எதிரில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியுள்ளார். இந்த சம்பவத்தில், 2 பெண்கள், ஆண் ஒருவர் என மொத்தம் ...