அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மாதகல் பாணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும் ‘மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலயம் ஆகியவற்றுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. அந்த ஆலயங்களை மீளமைக்கும் பொருட்டு திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இருபத்தையாயிரம் ...
பு.கஜிந்தன் வீதியில் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் 21ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் ...
”நாடும் மக்களும் அநுரவோடு” என்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கோஷம் தற்போது தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும் நிதர்சனமாகி வருகின்றது ஜனாதிபதி அநுரகுமாரவுடனான தமிழ் மக்களின் நெருக்கம் தனிப்பட்ட ஈர்ப்பு அல்ல. இது ஒரு அரசியல் மாற்றம். அநுரகுமார அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்,பௌத்த, ...