வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு ...
RE/MAX Sri Lanka வில் வீடு விற்பனைத்துறை நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையில் RE/MAX பிராந்திய உரிமையின் பெருமைக்குரியவராக விளங்கும் ரஜீவ் கோணேஸ் கனடாவில் ரஜீவ் கோணேஸ்வரன் என்னும் நன்கு அறியப்பெற்ற வீடு விற்பனை முகவர் நிறுவன முதல்வர் 22 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் சிறப்பாக இயங்கிவரும் RE/MAX ...
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு வருடமாகின்ற நிலையில் முதல்முறையாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக இந்தியாவுக்கு செல்லும் அரச உயர்மட்ட குழாமில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...