“அவரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம். இது உண்மையில் வைத்தியர்கள் மற்றும் சிறைச்சாலையின் அலட்சியமாகும். இது அராஜகம். இதில் யார் குற்றவாளிகள் என எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்களால் உயிரைக் கொடுக்க முடியுமா? அந்த பிள்ளைக்கு ஒரு தந்தையைக் கொடுக்க முடியுமா? ...
இந்தக் கசப்பான வரலாற்றுப் பாடங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருக்கும்போது உறுதியான கொள்கை தீர்மானங்களாக பரிணமிக்காதது வருத்தத்துக்குரியது. மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் உத்தேச ‘பயங்கரவாதத்துக்கு எதிராக அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) குற்றம் புரிந்தோரை விட தம் மீதுதான் அதிக ...
பு.கஜிந்தன் ஊர்காவற்துறை பிரதேசசபைப் பகுதியில் பொலுத்தீன் பாவனை தொடர்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் தவிசாளர் அன்னராசா! ஊர்காவற்துறை பிரதேச சபை ஆளுகைக்குள் பொலுத்தீன் லஞ்சீற் பாவனை அவதானிக்கப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 1.1.2025 தொடக்கம் இந்த விடயம் அமுலுக்கு வந்ததாக ஊர்காவற்துறை ...