மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மன்னார் நிருபர் (24-06-2023) ஒவ்வொரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது ...
(23-06-2023) கடந்த காலங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசாங்கம் தீவிர அக்கறை காட்டினால், வெகுஜன புதைகுழிகளை தோண்டும் அனைத்து விசாரணைகளுக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வரவழைக்க உறுதியளிக்க வேண்டும் என நாடளாவிய ரீதியில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் இணைந்து செயற்படும் ஐந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை ...
கடந்த வாரம் நடைபெற்ற கனடா துர்க்கேஸ்வரம் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழாவை தலைமை சிவாச்சாரியப் பெருமகனாக இருந்து சிறப்பாக நடத்திய தமிழ்நாடு பிள்ளையார்பட்டி டாக்டர் கி. பிச்சைக்குருக்கள் அவர்களுக்கு துர்கேஸ்வரம் ஆலய நிர்வாகத்தால் ‘சைவப் பேரரசர்’ என்னும் கௌரவ விருது வழங்கப்பெற்றது. நூற்றுக் கணக்கான அடியார்கள் கலந்து சிறப்பித்த இந்த ...