வர்த்தகர்கள், வசதியுடையவர்கள் இணைக்கப் பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம். (மன்னார் நிருபர்) (22-06-2023) நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட,மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் இன்று வியாழக்கிழமை (22) காலை முதல் 2வது நாளாகவும் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- பகுதி 19) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ஐயா கோப்பி குடிக்கிறியளே? சார் காப்பி சாப்பிடுறீங்களா? இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? இதென்ன கோதாரி ரண்டும் ஒண்டு தானே? நாங்கள் இப்படிச் சொல்லுவம் இந்தியாவில அவை அப்பிடிச் சொல்லுவினம் என்று உங்கள் பதில் ...
(22-06-2023) வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் (21.06.2023)பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகா வித்தியாலயத்திற்கு மட்டும் உள்ள ...