(மன்னார் நிருபர்) (01-06-2023) மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி,வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை (1) காலை 10 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஓமான் மற்றும் மத்திய ...
(மன்னார் நிருபர்) (01-06-2023) ‘சுயாதீன வேலை சூழலினை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் கடந்த மூன்று மாத காலம் இடம் பெற்ற தொழில் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் இன்று(1) வியாழக்கிழமை காலை 11 ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா ரோகதயாளன் யாழ்ப்பாணத்து மக்கள் தமது குடிநீர் பிரச்சனைகள் பகுதியளவிலும் தீர்வதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு-2024-டிசம்பர் அல்லது 2025 ஜனவரி மாதக் காலப்பகுதியிலேயே தீர்வு ஒன்று சாத்தியப்படும் என்று இப்போது வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. ”யாழ் குடாநாட்டுக்கான குடிதண்ணீர் ...