கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து ...
நடராசா லோகதயாளன் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியாக உள்ள நிலையில் அரசு அதிலிருந்து மீள்வதற்கு எதையும் செய்ய தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. எப்படியாவது நாட்டிற்குள் டொலர்கள் வந்தால் சரி என்று அரசு நினைப்பதை அதன் ‘புதிய சிந்தனையிலிருந்து’ தெரிந்து கொள்ளலாம். தேயிலை, ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ...
(13-04-2023) இலங்கையில் இளநீர் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை காரணமாக, தாகத்தை தீர்ப்பதற்கு மக்கள் பல்வேறு வகையான பானங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மக்கள் இளநீரை தேடி செல்லும் நிலையில், அதன் விலை ...