-நக்கீரன்–கோலாலம்பூர், உதவுவதும் நன்மை புரிவதும்தான் மனிதப் பண்பு; ஆனாலும், எந்த மனிதருக்கு எந்த வேளையில் எந்த இடத்தில் எவ்வித நன்மையை செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்யாவிட்டால், அதுவே நமக்கு தீமையைத் தேடித்தரும். இதுகுறித்து பழந்தமிழ் இலக்கியத்தில் அதிகமான புலவர்கள் பாபுனைந்து உள்ளனர். பொதுவாக மனிதர்கள் மற்றவர்களுக்கு உதவி ...
-மனித வள அமைச்சர் சிவகுமார் -நக்கீரன்–கோலாலம்பூர் உலகில் தமிழர்கள் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்தாலும் அத்தனை நாடுகளிலும் தமிழும் வாழ்வதில்லை. ஆனால், மலேசியாவில் தமிழர்களுடன் தமிழும் சேர்ந்து வாழ்வதற்கு இந்த நாட்டில் உள்ள தமிழிப் பள்ளிகளே காரணம் என்று மனித வள அமைச்சர் வ.சிவக்குமார் கூறினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் ...
மொன்றியல் வாழ் ஓய்வு பெற்ற ஆசிரியையும், தமிழ்மொழி ஆர்வலரும், இனமான உணர்வாளருமாகிய திருமதி கமலாவதி இராமநாதன் அம்மையார் அவர்களுடைய மறைவு அறிந்து யாழ், திருநெல்வேலியிலிருந்து வீணை மைந்தன் அவர்கள் அனுப்பி வைத்த நினைவஞ்சலி மண் மீது புகழுடைத்த மாதகல் மாதரசி “அறியவற்றுள் எல்லாம் அறிதே பெரியாரைப் பேணித் தமராகக் ...