(09-03-2023) மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதியில் தூர்ந்து போன கொட்டகை ஒன்றில் வசித்து வந்த அவர் நேற்றைய தினம் (08.03.2023) ...
இலங்கை மீண்டும் பன்னாட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் சர்வதேச சட்டங்கள் மற்றும் பொது அரசியல் உரிமைகளைக் கண்காணிக்கும் சுயாதீன வல்லுநர்கள் அந்த ஆணையத்திற்கு இலங்கை அனுப்பியுள்ள குழுவைப் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ நா மனித ...
(கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் வடக்குப் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களை இடித்து அழித்து அந்த இடத்திலேயே ஜனாதிபதிக்கு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது. கனடா உதயனின் புலனாய்வுகளில் இருந்து இது நிரூபணமாகியுள்ளது. கீரீமலையில் ...